நித்தியானந்தா (எ ) ராஜசேகர் ஒரு ஆண் மகன். எல்லா ஆண்களுக்கும் உள்ள உணர்ச்சி தான் அவனுக்குள்ளும் இருக்கு. இந்த மாதிரி சம்பவங்கள் இந்த நிமிசமும் உலகில் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இது இயல்பான விஷயம். நீ இப்படித்தான் இருக்கவேண்டும் என்று யாரையும் கட்டாயபடுத்த முடியாது. சுவாமிகள் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று மக்கள் கற்பனை வைத்துகொண்டு அப்படி இல்லாமல் போனால் அவர் சுவாமி இல்லை என்று முடிவுக்கு வருகிறார்கள் .
சுவாமியும் ஆசாமி தான் என்று மக்கள் உணருகிரர்களோ அப்போது தான் மக்களுக்கு தெளிவு பிறக்கும். அதுவரை மக்களுக்கு இது போன்ற இன்ப அதிர்ச்சிகள் வந்து கொண்டே இருக்கும்.
உலகம் அழிய போகிறது என்கிறார்கள். ஆனால் உலகம் தானாக அழிய போவதில்லை . மக்கள் தான் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக்கொண்டு வருகிறார்கள் என்பதே உண்மை.
புதன், 10 மார்ச், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
உண்மை...உண்மை...உண்மை...
பதிலளிநீக்குsupper
பதிலளிநீக்குlusada nee
பதிலளிநீக்குsuper
பதிலளிநீக்குsa mmy yar pogavendum mamiyar vittukku
பதிலளிநீக்குnitham ==ranjitha
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குnalla irruku padikka
பதிலளிநீக்கு