புதன், 10 மார்ச், 2010

நித்தியானந்தா - ரஞ்சிதா செய்தது தவறில்லை - சில உண்மைகள்

நித்தியானந்தா (எ ) ராஜசேகர் ஒரு ஆண் மகன். எல்லா ஆண்களுக்கும் உள்ள உணர்ச்சி தான் அவனுக்குள்ளும் இருக்கு. இந்த மாதிரி சம்பவங்கள் இந்த நிமிசமும் உலகில் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இது இயல்பான விஷயம். நீ இப்படித்தான் இருக்கவேண்டும் என்று யாரையும் கட்டாயபடுத்த முடியாது. சுவாமிகள் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று மக்கள் கற்பனை வைத்துகொண்டு அப்படி இல்லாமல் போனால் அவர் சுவாமி இல்லை என்று முடிவுக்கு வருகிறார்கள் .

சுவாமியும் ஆசாமி தான் என்று மக்கள் உணருகிரர்களோ அப்போது தான் மக்களுக்கு தெளிவு பிறக்கும். அதுவரை மக்களுக்கு இது போன்ற இன்ப அதிர்ச்சிகள் வந்து கொண்டே இருக்கும். 

உலகம் அழிய போகிறது என்கிறார்கள். ஆனால் உலகம் தானாக  அழிய போவதில்லை . மக்கள் தான் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக்கொண்டு வருகிறார்கள் என்பதே உண்மை.